திரிபிடகாபிவந்தனா வாரத்தை முன்னிட்டு பாடசாலை மற்றும் பிரிவெனாவை மையப்படுத்தி நடாத்தப்பட்ட நிகழ்ச்சிகள்

திரிபிடகாபிவந்தனா வாரத்தின் மூன்றாவது நாளை முன்னிட்டு 2019.03.18 ஆம் திகதி மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவில் பாடசாலை மற்றும் பிரிவெனா முன்னிலைப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பிரிவெனாவில் கல்வி பயிலும் மாணவ பிக்குகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் திரிபிடக தொடர்பாக தௌவூட்டல் செய்வதற்கு தர்ம போதனை வேலைத்திட்டமொன்று மற்றம் தெளிவூட்டல் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது.இந்த நிகழ்வுக்கு பிரதேசத்தின் விகாரைகளின் மதகுருமார்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்குபற்றினர்.















