'திரிபிடகாபிவந்தனா வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரவாதி திரிடக தொடர்பான செயலமர்வு
tripitaka day6 02

திரிபிடகாபிவந்தனா வாரத்தின் ஆராவது தினத்தை முன்னிட்டு 2019.03.21ஆம் திகதி தேரவாதி திரிபிடக தொடர்பான செயலமர்வொன்று பேமடுவ கலாசார நிலையத்தில் நடைபெற்றது. மஹவிலச்சிய பிரதேச செயலாளர் உட்பட அலுவலக பணியாளர்கள், பிரதேச பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், அறநெறி பாடசாலை பிரதான ஆசிரியர்கள் உட்பட ஏனைய ஆசிரியர்கள் மற்றும்’ பிரதேச மக்கள் ஒன்றிணைவுடன் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டது.

அங்கு திரிபிடக தொடர்பான உரை நிகழ்த்த பேமடுவ கலாகார நிலைய பொறுப்பதிகாரி திரு செனரத் ஏக்கநாயக்க வளவாளராக பங்குபற்றினார்.

News & Events

12
செப்2023
පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය  2023.

පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය 2023.

පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය -2023....

22
மே2023
2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය ලේකම් කාර්‍යාලය

2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය ලේකම් කාර්‍යාලය

2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය...

குடியுரிமை சாசனம்

Scroll To Top