போதைப் பொருளற்ற நாடு “சித்திரை உறுதிமொழி”

போதைப் பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் போதைப் பொருளற்ற நாட்டை உருவாக்கும் நோக்குடன் சித்திரை உறுதிமொழியளிக்கும் வேலைத்திட்டம் 2019 ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி மஹவிலச்சிய பிரதேச செயலாளர் திரு ஈ.ஆர் திலகரத்ன அவர்களின் தலைமையில் மஹவிலச்சிய பிரதேச செயலாளர் அலுவலக முன்றலில் நடைபெற்றது. அலுவலகத்திலுள்ள சகல உத்தியோகத்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.















